சாபம் வருவதற்கான காரணங்கள் |ஆழமான பிரசங்க குறிப்பு |Tamil Sermon Notes

A bible Study By Pastor R. JOTHY RAJAN(9585758975)

1. பாவம் செய்கிறதால் சாபம் வருகிறது

ஆதியாகமம் 3:17

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

Missing the mark – தேவன் செய்யாதே என்று சொன்னதை செய்தாலும் செய் என்று சொன்னதை செய்யாவிட்டாலும் அது பாவம்

2. நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாததால் சாபம் வருகிறது

உபாகமம் 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

உபா 28: 15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.

  • வறுமை, எதைச் செய்தாலும் தோல்வி 
  • பாதுகாப்பின்மை ( ஆபத்து )
  • பிள்ளைகள் , நிலம் , மிருகஜீவன்கள் ஆசீர்வாதமில்லாமல் இருப்பது 

கர்த்தரை விட்டு விலகுவதால் சாபம் வருகிறது

எரேமியா 17:5

மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

8 அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்

4. கர்த்தருடைய ஊழியத்தை அசதியாய் செய்வதால்

எரேமியா 48:10

கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

5. காணிக்கை ?

6. அன்பு ?

7. சுவிசேஷத்தால் ?

சாபம் வருவதற்கான காரணங்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ள 07 குறிப்புக்களை பெற்றுக்கொள்ள WhatsApp or Call 9585758975 / 7845176309

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *