ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் | ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் | Blessings of Abraham | Pas Jothy Rajan – FGPC

A study by PAS JOTHY RAJAN(9585758975)

அழைப்புக்கு கீழ்ப்படிவதால் கிடைக்கும் ஆசீர்வாதம்

ஆதி 12: 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

  • நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, 
  • உன்னை ஆசீர்வதித்து, 
  • உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்;
  •  நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
  • உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், 
  • உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்;
  •  பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

மனைவிக்கு கொடுககப்பட்ட ஆசீர்வாதம்

ஆதியாகமம் 17:16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார்.

ஜெபத்தினால் கிடைத்த ஆசிர்வாதம்

ஆதியாகமம் 17:20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.

வைக்கப்ட்ட சோதனையில் கீழ்படிந்து ஜெயித்ததால் கிடைத்த ஆசீர்வாதம்

ஆதி 22: 16 நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்;

17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சகல காரியங்களிலும் ஆசீர்வாதம்

ஆதியாகமம் 24:1 ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.

பொருளாதார ஆசிர்வாதம்

ஆதியாகமம் 24:35 கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

மரித்த பின் பிள்ளைக்கு கிடைத்த ஆசீர்வாதம்

ஆதியாகமம் 25:11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *