1. பரமேறுதல் மற்றும் கட்டளை இடுதல் (1:1–11)
2. எருசலேமில் தேவனுடைய பிள்ளைகள் ஒரு படப்படுதல் (1:12–7:60)
A. பன்னிரண்டாவது அப்போஸ்தலனை தேர்வு செய்தல் (1:12–26)
B. பரிசுத்த ஆவியானவரின் வருகை (2:1–47)
C. யூத தலைவர்களால் அப்போஸ்தலர்கள் எதிர்க்கப்படுதல் (3:1–4:31)
D. ஆதி சபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு: அனனியா சப்பீராள்(4:32–
5:11)
E. மறுபடியும் யூத தலைவர்களால் அப்போஸ்தலர்களுக்கு வந்த எதிர்ப்பு (5:12–42)
F. ஆதிசபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு: ஏழு பேரின் நியமனம் (6:1–7)
G. ஸ்தேவான் மற்றும் யூதயாவுக்கு வெளியில் ஊழியம் செய்ய ஆயத்தம் (6:8–7:60)
3. தேவப் பிள்ளைகள் யூதேயா மட்டும் சமாரியாவில் ஒன்றிணைதல் (8:1–12:25)
A. சபையை துன்பப்படுத்தும் சவுல் (8:1–4)
B. பிலிப்பின் ஊழியம் (8:5–40)
C. பவுல் சந்திக்கப்படுதல் மற்றும் ஊழிய அழைப்பு (9:1–31)
D. பேதுருவின் ஊழியம் (9:32–11:18)
E. அந்தியோக்கியாவில் உள்ள சபை (11:19–30)
F. எருசலேமில் உபத்திரவம் (12:1–25)
4. புறஜாதிகள் நடுவில் ஊழியம் (13:1–21:16)
A. பவுலின் முதல் மிஷனரி பயணம் (13:1–14:28)
B. எருசலேம் சங்கம் மற்றும் அவர்களின் தீர்மானம்(15:1–35)
C. பவுலின் இரண்டாம் மிஷனரி பயணம் (15:36–18:22)
D. பவுலின் மூன்றாம் மிஷனரி பயணம் (18:23–21:16)
5. சீஷரிடம் முறையீடு மற்றும் தேவனுடைய ராஜ்ஜியத்தை பிரகடனம் செய்தல் (21:17–28:31)
A. பவுல் கைது செய்யப்பட்டு எருசலேமில் சிறை வைக்கப்படுகிறது (21:17–23:35)
B. பவுல் சிசராவில் சிறைவைக்கப்படுதல் (24:1–26:32)
C. ரோமாபுரிக்கு பவுலின் பயணம் (27:1–28:16)
D. ரோமாபுரியில் தேவனுடைய ராஜ்யத்தை பிரகடனம் செய்தார் (28:17–31)