Author: Pastor Jothy Rajan

A Study by Pastor Jothy Rajan (9585758975) தேவ குமாரன் 1 . பிதாவாகிய தேவன் மத் 3 : 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 2 . பிசாசுகள் மத் 8: 28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. 29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே,…

Read More

Study Notes by Pastor Jothy Rajan(9585758975) மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். அக்கினி – பரிசுத்தப்படுத்துலை ஏசாயா 6: 6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்துவந்து, 7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். அக்கினி – அவருடைய பிரசன்னம் யாத் 3: 2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அக்கினி – ஒரு மனிதனுக்குள் அவர்…

Read More

லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப்‌ பரதீசிலிருப்பாய்‌ என்று மெய்யாகவே உனக்குச்‌ சொல்லுறேன்‌. 1. கர்த்தரே இரட்சிப்பு யோவான்‌ 14:3; யோவான்‌ 17:24; யோவான்‌ 12:26 நான்‌ எங்கே இருக்கறேனோ அவர்களும்‌ என்னுடனே இருக்க விரும்புகிறேன்‌. எபேசியர்‌ 1:7 இயேசுகறிஸ்துவின்‌ இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகியமீட்பு இவருக்குள்‌ நமக்கு உண்டாயிருக்கிறது. யோவான்‌3:18 அவரைவிசுவாசிக்‌கறவன்‌ஆக்‌கினைக்குள்ளாகத்தீர்க்கப்படான்‌. யோவான்‌ 1:12 அவருடைய நாமத்தன்மேல்‌ விசுவாசமுள்ளவர்களாய்‌ அவரை ஏற்றுக்கொண்டவர்கள்‌ அவருடைய பிள்ளைகள்‌ ரோமர்‌ 8:24; எபேசியர்‌ 2:8 இலவசமாய்‌ அவருடைய கிருபையினாலே மீட்பைக்‌ கொண்டு நீதுமான்களாக்கப்பட்டிருக்‌கறார்கள்‌. 2. கர்த்தரால்‌ இரட்சிப்பு அப்போஸ்தலர்‌ 4:12 அவராலேயன்றி வேறொருவராலும்‌ இரட்சிப்பு இல்லை வேறொரு நாமம்‌ கட்டளையிடப்படவும்‌ இல்லை. ஏசாயா 43:11 நான்‌, நானே கர்த்தர்‌; என்னையல்லாமல்‌ இரட்சகர்‌ இல்லை ஓசியா 13:48 என்னையன்றி இரட்சகர்‌ ஒருவரும்‌ இல்லை சங்கதம்‌ 62:1 தேவனையே நோக்கி என்‌ ஆத்துமா அமர்ந்திருக்கறது;அவரால்‌ என்‌ இரட்சிப்பு வரும்‌ எரேமியா 3:23 இஸ்ரவேலின்‌ இரட்சிப்பு எங்கள்‌…

Read More

யோவான்‌ 19:26-27 தம்முடைய தாயை நோக்க: ஸ்திரியே, அதோ, உன்‌ மகன்‌ என்றார்‌. பின்பு அந்த சீஷனை நோக்கி : அதோ உன்‌ தாய்‌ என்றார்‌. 1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்‌ யாத்திராகமம்‌ 20:12; உபாகமம்‌ 5:16; எபேசியர்‌ 6:2,3 உன்‌ நாட்கள்‌ நீடித்தருப்பதற்கும்‌ உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும்‌, உன்‌ தகப்பனையும்‌ உன்‌ தாயையும்‌ கனம்பண்ணுவாயாக மத்தேயு 15:4; மத்தேயு 19:19; எபேசியர்‌ 6:3 உன்‌ தகப்பனையும்‌ உன்‌ தாயையும்‌ கனம்‌ பண்ணுவாயாக யாத்திராகமம்‌ 21:15,17; லேவியராகமம்‌ 20:9 தன்‌ தகப்பனையாவது தன்‌ தாயையாவது அடிக்கிறவன்‌, சபிக்கறவன்‌ கொலைசெய்யப்படக்கடவன்‌ . உபாகமம்‌ 27:16 தன்‌ தகப்பனையும்‌ தன்‌ தாயையும்‌ தூஷிக்கிறவன்‌ சபிக்கப்‌பட்டவன் … நீதிமொழிகள்‌ 15:20; ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான் நீதிமொழிகள்‌ 19:26; தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். நீதிமொழிகள்‌ 20:20; தன் தகப்பனையும் தன்…

Read More

மத்தேயு 27:46; மாற்கு 15:34 ; ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். சங்கதம்‌ 22:1 என்‌ தேவனே, என்‌ தேவனே, ஏன்‌ என்னைக்‌ கைவிட்டீர்‌? என்‌ வார்த்தைகளை கேளாமல்‌ ஏன்‌ தூரமாயிருக்கறீர்‌? 1. பாவமறியாதவர்‌ நமக்காக பாவமானார்‌ கொரிந்தியர்‌ 5:81 நாம்‌ அவருக்குள்‌ தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம்‌ அறியாத அவரை நமக்காகப்‌ பாவமாக்‌கினார்‌. எபிரெயர்‌ 4:15 எல்லாவிதத்திலும்‌ நம்மைப்போல்‌ சோகிக்கப்பட்டும்‌, பாவமில்லாதவராயிருக்கற பிரதான ஆசாரியரே நமக்‌கிருக்கிறார்‌. 1 யோவான்‌ 3:5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. ரோமர்‌ 8:3 தம்முடைய குமாரனைப்‌ பாவ மாம்சத்தின்‌ சாயலாகவும்‌, பாவத்தைப்‌ போக்கும்‌ பலியாகவும்‌ அனுப்பி, மாம்சத்தலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்‌ தீர்த்தார்‌. யோவான்‌ 1:29 உலகத்‌கின்‌ பாவத்தை சுமந்து தீர்க்‌கற தேவாட்டுக்குட்டி 2. ஒன்றாயிருந்தவர்‌…

Read More

யோவான்‌ 19:28 எல்லாம்‌ முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம்‌ நிறைவேறத்தக்கதாக “தாகமாயிருக்கிறேன்‌ என்றார்‌”. 1. தாகமாய்‌ இருந்தவர்‌ மத்தேயு 27:48; மாற்கு 15:36 கடற்காளானை எடுத்து, காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில்‌ மாட்டி, அவருக்குக்‌ குடிக்கக்‌ கொடுத்தான்‌. சங்‌கீதம்‌ 69:21 என்‌ ஆகாரத்தில்‌ கசப்புக்‌ கலந்து கொடுத்தார்கள்‌, என்‌ தாகத்துக்குக்‌ காடியைக்‌ குடிக்கக்கொடுத்தார்கள்‌. யோவான்‌ 4:8,14 தாகத்துக்குத்தா என்று சமாரியா பெண்ணிடம்‌ கேட்டறார்‌. இந்த தண்ணீரைக்‌ குடிக்கிறவனுக்கு மறுபடியும்‌ தாகமுண்டாகும்‌. நான்‌ கொடுக்கும்‌ தண்ணீரைக்‌ குடிக்‌கறவனுக்கோ ஒருக்காலும்‌ தாகமுண்டாகாது. 2. தாகத்தைத்‌ தீர்க்கிறவர்‌ யோவான்‌ 7:37,38 ஒருவன்‌ தாமாயிருந்தால்‌ என்னிடத்தில்‌ வந்து, பானம்‌ பண்ணக்கடவன்‌. என்னிடத்தில்‌ விசுவாசமாயிருக்‌கறவன்‌ எவனோ, அவன்‌ உள்ளத்திருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள்‌ ஒடும்‌ என்றார்‌. வெளிப்‌. 21:6 நான்‌ அல்பாவும்‌, ஓமேகாவும்‌, ஆதியும்‌ அந்தமுமாயிருக்‌கறேன்‌. தாகமாயிருக்‌கறவனுக்கு ஜீவத்தண்ணீரூற்றில்‌ இலவசமாய்க்‌ கொடுப்பேன்‌. வெளிப்‌. 22:17 தாகமாயிருக்‌கறவன்‌ வரக்கடவன்‌; விருப்பமுள்ளவன்‌ ஜீவத்தண்ணீரை இலவச மாய்‌ வாங்கக்கொள்ளக்கடவன்‌ 3. தாகம்‌…

Read More