Author: Pastor Jothy Rajan

யோவான் 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். “முடிந்தது” என்றால் என்ன? முடிவுக்கு கொண்டு வருவது, முடிப்பது, நிறைவேற்றுவது. யோவான் 19:28 1. “முடிந்தது” இது வெற்றியின் முழக்கம் தொடங்கின அநேகர் முடித்ததில்லை, இயேசுவோ செய்து முடித்து வெற்றி சிறந்தார் 2. எவைகள் முடிந்தது? எதையெல்லாம் இயேசு முடித்தார்? a. ஜீவனைக் கொடுக்க வந்தார், – யோ 10:10 b. பலிகள் முடிந்தது – எபிரேயர் 7:27 C. பூமியிலே நியமித்த கிரியையைச் செய்துமுடித்தார் – யோ 17:4 d. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து நம்மை பிதாவோடு ஒப்புரவாக்கினார்- எபேசி 2:14-16 e. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் சிலுவையிலே வெற்றிசிறந்தார் – கொலோ 2:13-15 f. தம்மைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றி முடித்தார்- யோவான் 19:28 g. பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடித்தார்-யோவான் 4:24 h. சிலுவையில்…

Read More

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில்‌ என்‌ ஆவியை ஒப்புவிக்கறேன்‌ என்று மகா சத்தமாய்க்‌ கூப்பிட்டுச்‌ சொன்னார்‌; இப்படிச்‌ சொல்‌லி ஜீவனை விட்டார்‌. 1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்‌ எபிரெயர்‌ 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபேசியர்‌ 5:2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். ஏசாயா 58:10 தன்னைக்‌ குற்றநிவாரணபலயாக ஒப்புக்கொடுத்தார்‌. சங்கதம்‌ 31:5 உமது கையில்‌ என்‌ ஆவியை ஒப்புவிக்கிறேன்‌; சத்‌தயபரனாகியகர்த்தாவே, நீர்‌ என்னை மீட்டுக்கொண்டீர்‌. அப்போஸ்தலர்‌ 7:59 (ஸ்தேவான்‌) கர்த்தராகிய இயேசுவே, என்‌ ஆவியை ஏற்றுக்கொள்ளும்‌ என்று ஸ்தேவான்‌ ஒப்புக்கொடுத்தான்‌. ரோமர்‌ 12:1 உங்கள்‌ சரீரங்களை பரிசுத்தமும்‌ தேவனுக்குப்‌ பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகறேன்‌. 2. பாவமில்லாமல்‌ தம்மை ஒப்புக்கொடுத்தார்‌…

Read More

  லூக்கா23: 34 பிதாவே, இவர்களுக்கு மன்னியும்‌ தாங்கள்‌ செய்றது இன்னதென்று அறியாஇருக்கறார்கள்‌. கர்த்தர்‌ மன்னிக்கிறவர்‌ (மறுவாழ்வு அளிக்கிறவர்‌) யாத்திராகமம்‌ 34:7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; சங்கதம்‌ 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். ஏசாயா 55:7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். தானியேல்‌ 9:10 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. யோவான்‌ 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். எபிரேயர்‌ 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. கர்த்தர்‌ மன்னித்தவர்‌ (மனந்திரும்ப செய்தவர்‌) யோவான்‌…

Read More

Notes by Pastor Jothy Rajan(9585758975) மதியற்ற ஸ்திரீ நீதிமொழிகள் 9:13 மதியற்ற ஸ்திரீ வாயாடியும் ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ நீதிமொழிகள் 11:16 நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்;( மதிப்பு, பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ நீதிமொழிகள் 11:22 மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம். குணசாலியான ஸ்திரீ நீதிமொழிகள் 12:4 குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். புத்தியுள்ள ஸ்திரீ நீதிமொழிகள் 14:1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். சண்டைக்காரியான ஸ்திரீ நீதிமொழிகள் 21:19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. நீதிமொழிகள் 27:15 16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். பரஸ்திரீ நீதிமொழிகள் 22:14…

Read More

Sermon outline by Pastor Jothy Rajan FGPC உயர்த்துகிறார் பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். நீதி செய்கிறார் உபாகமம் 32:35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும். தீவிரமாய் நடப்பிப்பார் ஏசாயா 60:22 சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன். மழை பெய்யப் பண்ணுகிறார் உபாகமம் 11:14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, அறுக்க வைக்கிறார் கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்

Read More

Sermon hints by Pastor Jothy Rajan(9585758975) 1 சாமுவேல் 2:7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் கையில் அடங்கி இருக்கிறவர்களை 1 பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். தாழ்மையுள்ளவர்களை யாக்கோபு 4:10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் லூக்கா 14:11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 1:52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். எளியவர்களை குப்பையிலிருந்து 1 சாமுவேல் 2:8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். தூளிலிருந்து 1 இராஜாக்கள் 16:2 நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ…

Read More

1. பரமேறுதல் மற்றும் கட்டளை இடுதல் (1:1–11) 2. எருசலேமில் தேவனுடைய பிள்ளைகள் ஒரு படப்படுதல் (1:12–7:60) A. பன்னிரண்டாவது அப்போஸ்தலனை தேர்வு செய்தல் (1:12–26) B. பரிசுத்த ஆவியானவரின் வருகை (2:1–47) C. யூத தலைவர்களால் அப்போஸ்தலர்கள் எதிர்க்கப்படுதல் (3:1–4:31) D. ஆதி சபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு: அனனியா சப்பீராள்(4:32– 5:11) E. மறுபடியும் யூத தலைவர்களால் அப்போஸ்தலர்களுக்கு வந்த எதிர்ப்பு (5:12–42) F. ஆதிசபையில் ஒற்றுமை மற்றும் பிரிவு: ஏழு பேரின் நியமனம் (6:1–7) G. ஸ்தேவான் மற்றும் யூதயாவுக்கு வெளியில் ஊழியம் செய்ய ஆயத்தம் (6:8–7:60) 3. தேவப் பிள்ளைகள் யூதேயா மட்டும் சமாரியாவில் ஒன்றிணைதல் (8:1–12:25) A. சபையை துன்பப்படுத்தும் சவுல் (8:1–4) B. பிலிப்பின் ஊழியம் (8:5–40) C. பவுல் சந்திக்கப்படுதல் மற்றும் ஊழிய அழைப்பு (9:1–31) D. பேதுருவின் ஊழியம் (9:32–11:18) E. அந்தியோக்கியாவில் உள்ள சபை (11:19–30) F. எருசலேமில்…

Read More

1. முன்னுரை (1:1–4) 2. இயேசுவின் ஊழியத்திற்கான ஆயத்தம் (1:5–4:13) A. இரண்டு பிள்ளைகளின் பிறப்புக்காக தீர்க்கதரிசனம் முறைக்கப்படுகிறது (1:5–56) B. இரண்டு பிள்ளைகளின் பிறப்பு (1:57–2:52) C. யோவான் ஸ்நானகனின் ஊழியம் (3:1–20) D. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவினால் நிரப்பப்படுதலும் நடத்தப்படுதலும் (3:21–4:13) 3. இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கலிலேயாவில் ஊழியம் (4:14–9:50) A. கலிலையாவின் நற்செய்தியை பிரசங்கித்தார் (4:14–5:16) B. பரிசேயர்களுடன் மோதல் (5:17–6:11) C. நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல் (6:12–8:3) D. வெளிப்பாடும் கீழ்ப்படிதலும் (8:4–21) E. இயேசு யார் என்கிற வெளிப்பாடு (8:22–9:50) 4. தனிமையாக இருந்து எருசலேமுக்கு பயணம் மற்றும் சீவத்துவம் (9:51–19:27) A. பயணத்தின் ஆரம்பம் (9:51–13:21) B. பயணம் தொடர்கிறது (13:22–17:10) C. பயணம் முடிவுக்கு வரப்போகிறது (17:11–19:27) 5. முடிவு: மரணமும் உயிர்த்தெழுதலும் (19:28–24:53) A. எருசலேமுக்குள் வருதல் (19:28–48) B. இயேசுவுக்கும் தலைவர்களுக்கும் இடையே பிரச்சனை அதிகரிப்பு…

Read More