- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
Notes by Pastor Jothy Rajan(9585758975) மாம்சமான யாவரின் ஜெபத்தை கேட்கிறவர் சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறவர் நீதிமொழிகள் 15:29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். சிறுமையானவனுடைய கூக்குரலை கேட்கிறவர் யோபு 34:27 எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர், எளியவர்களின் விண்ணப்பத்தை கேட்கிறவர் சங்கீதம் 69:33 கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
அசூசா தெரு எழுப்புதல் (Azusa Street Revival) என்பது நவீன பெந்தெகொஸ்தே சபைகள் தோன்ற அடிப்படையாகா காணப்பட்ட ஒன்று . இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது, மேலும் வில்லியம் ஜே. சீமூர் (William J. Seymour) என்ற எளிய சபை போதகரின் தலைமையில் ஆரம்பித்தது . அந்நிய பாஷையில் பேசுதல், தெய்விக சுகம் உண்டாகுதல் , கலப்பின மக்களின் ஒன்று சேர்ந்த ஆராதனை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் ஆகியவை இந்த எழுப்புதலின் சிறப்பம்சங்களாகும். முக்கிய விவரங்கள் எழுப்புதல் தொடங்கிய விதம் எழுப்புதலின் சிறப்பம்சங்கள் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தாக்கம் சவால்கள் மற்றும் வீழ்ச்சி அதற்க்கு பின் முக்கிய வேதாகம வசனம் “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;” (அப்போஸ்தலர் 2:17) அசூசா தெரு புத்துணர்ச்சி, ஆவிக்குரிய…
1904–1905ஆம் ஆண்டுகளில் நடந்த வேல்ஸ் தேச எழுப்புதல் கிறிஸ்தவ வரலாற்றின் முக்கியமான ஆன்மிக எழுப்புதலில் ஒன்றாகும். இது வேல்ஸ் (Wales) என்ற பிரிட்டன் நாட்டில் நடைபெற்றது. இந்த எழுப்புதலில் அதிகப்படியான ஜெபம் , ஆழ்ந்த ஆராதனை மற்றும் பரிசுத்த ஆவியின் அசைவாடுதல் காணப்பட்டது . இதனால், ஆயிரக்கணக்கானவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர், மேலும் வேல்ஸ் தேசத்தில் மற்றும் உலகளாவிய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எழுப்புதல் தொடங்கிய விதம் எழுப்புதலின் சிறப்பம்சங்கள் விளைவுகள் மற்றும் பாரம்பரியம் சவால்கள் மற்றும் வீழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் 1904–1905 வேல்ஸ் எழுப்புதல் , தொழுகை மற்றும் பரிசுத்த ஆவியின் சக்தி எப்படி மக்களையும் சமூகத்தையும் மாற்றுகிறது என்பதை காண்பிக்கிறது. இது கிறிஸ்தவர்கள் திரும்பும் ஒரு மிக முக்கியமான ஆன்மிக எழுச்சியாக இன்னும் மதிக்கப்படுகிறது.
A Study by Pas JOTHY RAJAN(9585758975) சங்கீதம் 103:6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். பிறனை ஒடுக்காதே லேவியராகமம் 19:13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. ஏழையை ஒடுக்காதே உபாகமம் 24:14 உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. 15 அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். நீதிமொழிகள் 22:16 தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான். அந்நியனை ஒடுக்காதே யாத்திராகமம் 22:21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே. திக்கற்ற பிள்ளைகள் விதவைகளை ஒடுக்காதே யாத்திராகமம் 22:22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; 23 அவர்களை…
A Study by Pas JOTHY RAJAN(9585758975) 1. தேவனை தேடாதவன் சங்கீதம் 10:4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. சங்கீதம் 10:4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே. 2. தேவனுக்கு பயப்படாதவன் பிரசங்கி 8:13 துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாக பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை. 3. பிறருக்கு தீங்கு நினைப்பவன் சங்கீதம் 37:12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். சங்கீதம் 37:32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 4. வாய் சரியில்லாதவர்கள் சங்கீதம் 58:3 துன்மார்க்கர் கர்ப்பத்திலே உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.. சங்கீதம் 5:6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். சங்கீதம் 109:2 துன்மார்க்கனுடைய வாயும்,…
A Study by Pas JOTHY RAJAN(9585758975) அதிகாலையில் ஜெபம் மாற்கு 1: 35 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். தனித்து ஜெபம் லூக்கா 5: 16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். லூக்கா 11 : 1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். இராமுழுதும் ஜெபம் லூக்கா 6: 12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். சீஷர்களோடு சேர்ந்து ஜெபம் லூக்கா 9: 10 அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். லூக்கா 18: 18 பின்பு…
A Study by Pas JOTHY RAJAN(9585758975) 1 . மனந்திரும்பப் பண்ணாமல் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துதல் எரேமியா 23: 14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பைவிட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். 2 . தாங்கள் யூகித்ததை சொல்லுவார்கள் எரேமியா 23: 16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3 . யூகித்ததை சொல்லி வீண் பெருமையடையச் செய்வார்கள் எரேமியா 23: 16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர்…