- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
அசதி A Sermon By Pastor Jothy Rajan(9585758975) வேலைச் செய்ய அசதியாயிருக்க கூடாது நீதிமொழிகள் 18:9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். நீதிமொழிகள் 19:15 சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான் வாக்குத்தத்தை குறித்து அசதியாயிருக்க கூடாது எபிரெயர் 6:11 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். 13 ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: 14 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 2 காரியங்கள் அநேகர் வழிவிலகி போவார்கள். ஊழியம் செய்ய அசதியாயிருக்க கூடாது ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 2 நாளாகமம் 29:11 என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும்,…
கபடு என்பது சூழ்ச்சி , சூது , வஞ்சனை சங்கீதம் 32:2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 1. கபடமில்லாத இருதயம் கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஐமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்கு பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். 2.கபடமில்லாத ஆவி சங்கீதம் 32:2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 3.கபடமில்லாத நடக்கை 2 கொரிந்தியர் 1:12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. 4. கபடமில்லாத உதடு சங்கீதம் 17:1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
A sermon by Pastor Jothy Rajan(9585758975) புத்திமதி கூற வேண்டும் |போதகம் செய்ய வேண்டும் (Teach your Children ) நீதிமொழிகள் 1:8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. 9 அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். My son, hear the instruction of your father, And do not reject the teaching of your mother. நடத்த வேண்டும். (Train your Children ) நீதிமொழிகள் 22:6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். Train up a child in the way he should go [teaching him to seek God’s wisdom and will for his abilities and talents], Even when he is old he…
என்றெ புறக்கஹத்து வரான் ஞான் போரத்தவனாணே என்றெ கூடொந்நிரிப்பானும் ஞான் போரத்தவனாணே ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2 அசாத்தியமொந்நும் நின்னில் ஞான் காணுந்நில்லே அதிகாரத்தில் நின்னெப்போல் ஆருமில்லே -2 என் ஜீவிதம் மாறும் ஒரு வாக்கு நீ பரஞ்ஞால் என் நினவுகளும் மாறும் ஒரு வாக்கு நீ பரஞ்ஞால் -2 நீ பரஞ்ஞால் தீனம் மாறும் நீ பரஞ்ஞால் மரணம் மாறும் இயேசுவே நீ பரஞ்ஞால் மாறாத்ததெந்துள்ளு -2 ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2 எனிக்கு புகழான் ஆரும் ஈ பூமியில் இல்லே இயேவினே போல் சிரேஷ்டன் வேறாருமில்லே -2 என் நிராஷைகள் மாறும் ஒரு வாக்கு நீ பரஞ்ஞால் என் பிளவுகளும் மாறும் ஒரு வாக்கு நீ பரஞ்ஞால்-2 நீ பரஞ்ஞால் பாபம் மாறும் நீ பரஞ்ஞால் சாபம் மாறும் இயேசுவே நீ பரஞ்ஞால் மாறாத்ததெந்துள்ளு -2 ஒரு வாக்கு மதி எனிக்கதுமதியே -2
எஸ்தர் என்கிற அத்சாள் அத்சாள் (Hadassah)என்பது அவளுடைய முந்தைய எபிரேய பெயராக இருந்திருக்க வேண்டும் . அத்சாள் என்பதற்கு myrtle(மர்டல்) என்று அர்த்தம் . மர்டல் என்பது ஒருவகையான பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை. இது யூதர்கள் மதில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் குறிக்கிற ஒன்றாக காணப்படுகிறது . இது தமிழ் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள மிருதுச் செடியாகவும் இருக்கலாம் . எஸ்தர் என்கிற எபிரேய பெயரோடு தொடர்புடைய பெர்சிய வார்த்தைகள் . இவள் பென்யமீன் இனத்தானாகிய கீசின் மகனாகிய சிமேயியின் மகனாகிய அபியாயேலின் மகள் .(எஸ்தர் 2:15). எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள். இவள் தாய் தகப்பனாற்ற அனாதையாக இருந்தாள் . இவள் தனது சிறிய தகப்பனாகிய மொர்தெகாய் ஆல் வளர்க்கப்பட்டாள் .
1. தந்தருளுவார் 2. வல்லவர் 3. பலன் 4. விலையேறப்பெற்றது 5. வல்லவர் 6. கேட்கிற தேவன் 7. மாற்றுகிறவர் 8. நிரப்புகிறவர் 9. கைவிட மாட்டார் 10. கூப்பிட்டேன் 11. கர்த்தரை நம்புவதால் 12. நம்பக் கூடாது 13. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -1 14. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -2 15. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -3 16. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -4 17. கர்த்தருக்கு பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்கள் -5 18. கர்த்தருக்கு பயப்படுகிறவன் என்ன செய்வான் -1 19. கர்த்தருக்கு பயப்படுகிறவன் என்ன செய்வான் -2 20. கர்த்தருடைய கரம் – 1 21. கர்த்தருடைய கரம் – 2 22. அவருடைய இரக்கம் 23. இயேசுவின் இரத்தத்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் 24. ஆசை 25. ஆகும் இந்த புத்தகத்தை பதிவிறக்கம் / Download செய்ய தொடர்பு கொள்ளவும்…
Pastor JOTHY RAjAN (9585758975) சோதனை- சோதிக்கிறார் சங் 11: 5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. அன்பை சோதிக்கிறார் உபா 13: 1 உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2 நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். விசுவாசத்தை சோதிக்கிறார் 1 பேதுரு 1: 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக்…
PASTOR JOTHY RAjAN (9585758975) வேதத்தில் ஜீவ புத்தகம் பற்றி 12 முறை வருகிறது மோசேயின் விண்ணப்பம் யாத் 32: 32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். பாவம் செய்கிறவருடைய பெயர் கிறுக்கி போடப்படும் யாத் 32: 33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். விடுவிக்கப்படுவார்கள் தானி 12: 1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான் யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பரலோகத்தில் உங்கள் பெயர் லூக் 10: 19 இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20…
ஆசீர்வாதத்துக்கான ஏழு வழிகள் Pastor JOTHY RAjAN (9585758975) தேவன் நம்மோடு இருந்தால் ஆசீர்வாதம் ஆதி 39: 1 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். 2 கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். 3 கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; 4 யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். 23 கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. எரே 20 : 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால்…
BY PASTOR JOTHY RAjAN (9585758975) அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். உனக்கு உண்டானவைகளை ஆசீர்வதிப்பேன் உபாகமம் 7:13 உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். உன் கையின் வேலையை ஆசீர்வதிப்பேன் உபாகமம் 14:29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். உபாகமம் 15:10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக;…