- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
பாவ வாழ்வும் இரட்சிப்பும் ஒரு ஏழைக் குடும்பத்தில் லில்லிஹாம்மர் என்ற ஊரில் நார்வே நாட்டில் 04-02-1840 அன்று பிறந்தார். லார்ஸ் ஓல்சன் ஸ்க்ரெஃப்ஸ்ரட் குறைந்தளவில் கல்வி பெற்றவர். அவர் தனது இளமை பருவத்தில் மோசமான தொடர்புகளுக்குள் சிக்கி கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகவும் ஒரு திருடனாகவும் மாறினார். தனது பத்தொன்பது வயதில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அன்னா ஓல்சம் என்ற அவரது தோழி அவரை சந்தித்து, வேதாகமத்தையும் பிற நற்செய்தியின் இலக்கியங்களையும் படிக்க ஊக்குவித்தார். இறுதியில் லார்ஸ் தனது பாவமான வாழ்க்கையைப் பற்றி மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். மிஷனரியாக அர்ப்பணிப்பு 21 வயதில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், விரைவிலேயே மிஷனெரி பயிற்சிக்காக ஜெர்மனியிலுள்ள கோஸ்னர் மிஷன் சொசைட்டியில் சேர்ந்தார். அங்கு இரண்டு வருடங்கள் அவர் உபவாசம் மற்றும் ஜெபத்தின்…
1. சந்தோஷத்தால் | சமாதானத்தால் நிரப்புகிறவர் அப் 2: 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான் ரோமர் 15:13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக 2. நன்மையால் நிரப்புகிறவர் லூக்கா 1:53பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். லூக்கா 5:1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார்.…