நாம் கர்த்தரிடம் பலனை எப்படி பெற்றுக்கொள்வது | ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் | Pas Jothy Rajan
வசனத்தை கைக்கொள்வதால் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது;…
