சாபத்தை உண்டுபண்ணும் பாவங்கள் | ஆழமான பிரசங்க குறிப்புக்கள் | Pirasanga kurippukkal

Notes by Pastor JOTHY RAJAN(9585758975)

1. தாய் தகப்பனை தூஷிப்பதால்

உபாகமம் 27:16

தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

2. எல்லைக்குறியை மாற்றுவதால்

உபாகமம் 27:17

பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

3. குருடனை வழி தப்பச் செய்வதால்

உபாகமம் 27:18

குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

4. நியாயத்தை புரட்டுவதால்

உபாகமம் 27:19

பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

5. வேசித்தனத்தால் 

உபாகமம் 27:20

தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

6.ஏழைக்கு இரங்காததால் 

நீதிமொழிகள் 28:27

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *