- கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.
- ஜெபத்தைக் கேட்டருளும்
- மன்னிப்பீராக
- நியாயந்தீர்ப்பீராக
- திரும்பி வரப்பண்ணுவீராக. (சத்துருக்களிடம் தோல்வி)
- அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து,
- வாதை, வரட்சியின் நேரத்தில் ஜெபம் கேட்டருளும்
- அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.
- அந்நியரின் ஜெபத்தை கேட்டருளும்
- யுத்தத்தில் நியாயம் விசாரிப்பீராக
- சிறைப்பட்வர்களுக்கு இரக்கம் செய்வீராக
சாலொமோன் ராஜாவின் ஜெபத்தின் சிறப்பம்சங்கள் | ஆழமான ஜெப பிரசங்க குறிப்பு Pdf Download



