தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? எதற்கு ? ஆழமான பிரசங்க குறிப்பு pdf |

A Study By Pastor Jothy Rajan (9585758975) ஆதியாகமம் 1 ஆம் அதிகாரத்தில் தேவன் தம்முடைய வார்த்தையாலே பூமியில் உள்ள யாவையும் சிருஷ்டிக்கிறதை பார்க்க முடிகிறது…

வேதத்தில் அக்கினி குறிக்கும் காரியங்கள் | புதிய வேதபாட பிரசங்க குறிப்பு | FGPC |Fire in bible Tamil

Study Notes by Pastor Jothy Rajan(9585758975) மத்தேயு 3:11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு…

2. இன்றைக்கு நீ என்னுடனேகூடப்‌ பரதீசிலிருப்பாய்‌- இரட்சிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப்‌ பரதீசிலிருப்பாய்‌ என்று மெய்யாகவே உனக்குச்‌ சொல்லுறேன்‌. 1. கர்த்தரே இரட்சிப்பு யோவான்‌ 14:3; யோவான்‌ 17:24;…

3.அதோ உன்‌ தாய்‌ என்றார்‌ – அரவனைப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

யோவான்‌ 19:26-27 தம்முடைய தாயை நோக்க: ஸ்திரியே, அதோ, உன்‌ மகன்‌ என்றார்‌. பின்பு அந்த சீஷனை நோக்கி : அதோ உன்‌ தாய்‌ என்றார்‌. 1.…

4.என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் – தத்தளிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

மத்தேயு 27:46; மாற்கு 15:34 ; ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என்…

5.தாகமாயிருக்கிறேன்‌ – தவிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

யோவான்‌ 19:28 எல்லாம்‌ முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம்‌ நிறைவேறத்தக்கதாக “தாகமாயிருக்கிறேன்‌ என்றார்‌”. 1. தாகமாய்‌ இருந்தவர்‌ மத்தேயு 27:48; மாற்கு 15:36 கடற்காளானை எடுத்து,…

6. முடிந்தது – அர்ப்பணிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

யோவான் 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். “முடிந்தது” என்றால் என்ன? முடிவுக்கு கொண்டு வருவது, முடிப்பது, நிறைவேற்றுவது.…

7. பிதாவே, உம்முடைய கைகளில்‌ என்‌ ஆவியை ஒப்புவிக்கறேன்‌ – ஒப்புவிப்பு | இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் பிரசங்க குறிப்புகள்

லூக்கா 23:46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில்‌ என்‌ ஆவியை ஒப்புவிக்கறேன்‌ என்று மகா சத்தமாய்க்‌ கூப்பிட்டுச்‌ சொன்னார்‌; இப்படிச்‌ சொல்‌லி ஜீவனை விட்டார்‌. 1. பலியாக…