பிள்ளைகளை பெற்றோர் எப்படி வளர்க்க வேண்டும் |தமிழ் பிரசங்க குறிப்புகள்|prasanga kurippugal

A sermon by Pastor Jothy Rajan(9585758975) புத்திமதி கூற வேண்டும் |போதகம் செய்ய வேண்டும் (Teach your Children ) நீதிமொழிகள் 1:8 என் மகனே,…

கர்த்தர் எவைகளை சோதிக்கிறார் | ஆழமான பிரசங்க குறிப்புக்கள் |New Tamil Sermon Notes

Pastor JOTHY RAjAN (9585758975) சோதனை- சோதிக்கிறார் சங் 11: 5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. அன்பை சோதிக்கிறார்…

ஆசீர்வாதத்துக்கான ஏழு வழிகள் | ஆசீர்வாத பிரசங்க குறிப்பு |Tamil Pirasanga kurippukkal

ஆசீர்வாதத்துக்கான ஏழு வழிகள் Pastor JOTHY RAjAN (9585758975) தேவன் நம்மோடு இருந்தால் ஆசீர்வாதம் ஆதி 39: 1 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு போகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும்…

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் |ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் |

BY PASTOR JOTHY RAjAN (9585758975) அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.…

மனப்பூர்வமாய் செய்ய வேண்டியவை |Tamil Pirasanga Kurippugal |புதிய பிரசங்க குறிப்புக்கள்

BY PASTOR JOTHY RAjAN (9585758975) மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும் 1 பேதுரு 5:2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும்.…

நாவின் வகைகள் | புதிய பிரசங்க குறிப்புக்கள் |

ஏசாயா 3:8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. பொய் நாவு…

எவைகளினால் மோசம் போகக்கூடாது | ஆழமான பிரசங்க குறிப்புக்கள் |tamil prasanga kurippugal

1) சாத்தானால்  2 கொரி 2:11  சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.   வெளி 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு…

ஜெபம் பண்ணவேண்டிய விதங்கள் | ஜெபம் பிரசங்க குறிப்புகள் |prasanga kurippugal

தாழ்த்தி ஜெபியுங்கள் 2 நாளா 7 : 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத…

நாம் கர்த்தரிடம் பலனை எப்படி பெற்றுக்கொள்வது | ஆசீர்வாத பிரசங்க குறிப்புக்கள் | Pas Jothy Rajan

வசனத்தை கைக்கொள்வதால் சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது;…

யாருக்கு சமாதானம் ? | புதிய பிரசங்க குறிப்புகள் | Pas Jothy Rajan

வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு சங்கீதம் 119:165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.  வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால் நீதிமொழிகள் 16:7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,…