Tamil Bible Quiz | ஆதியாகமம் 6 வேத வினாக்கள்

Featured Image

Welcome to your Tamil Bible Quiz- ஆதியாகமம் 6

யாரை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டார்கள் ?

மனுஷன் இருக்க போகிற நாட்கள் எவ்வளவு என்று தேவன் சொன்னார் ?

என் ஆவி என்றென்றைக்கும் ________ யோடே போராடுவதில்லை ?

தாம் பூமியிலே யாரை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் ?

யாருக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ?

நோவாவை தேவன் எந்த மரத்தினால் பேழையை உண்டாக்கும்படி சொன்னார்?

பேழைக்கு உள்ளும் புறமும் எதை பூசும்படி கேவன் சொன்னார் ?

பேழையின் அளவு?

வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ____________ வரப்பண்ணுவேன். ?

பேழையில் மொத்தம் எத்தனை தட்டுகள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *