- பிரசங்க குறிப்புகள்
- ஜெபக் குறிப்புக்கள்
- Tamil Bible Quiz
- Tamil Bible Dictionary
- Tamil Bible Commentary
- Others
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pastor Jothy Rajan
1. கலிலேயாவில் ஊழியம் (1:1–8:26) A. ஊழியத்திற்கான ஆயத்தம் (1:1–13) B. இயேசுவின் போதனையின் சுருக்கம் (1:14–15) C. கலிலேய பகுதியில் ஊழியம் (1:16–7:23) D. புறஜாதிகளின் பகுதிகளில் பிரயாணம் (7:24–8:9) E. பரிசேயர்கள் மற்றும் சீஷர்களின் எதிர்ப்பு (8:10–26) 2. எருசலேமுக்கு நேரான பயணம்(8:27–16:20) A. பேதுருவின் அறிக்கை மற்றும் மறைமுகமாக தான் (8:27– 9:29) B. “எருசலேமுக்கு போகும் வழியில் (9:30–10:52) C. எருசலேம் தேவாலயத்தில் (11:1–13:37) D. இயேசு கைவிடப்படுதல் (14:1–72) E. எருசலேமில் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் (15:1–47) F. உயிர்த்தெழுதல் (16:1–8) G. உயிர்த்தெழுதலுக்கு பின் (16:9–20)
1. இயேசுவின் வம்ச வரலாறு மற்றும் ஊழியத்திற்கான ஆயத்தமும் ( 1: 1- 4:16) 1.1 பிறப்பு மற்றும் குழந்தை பருவம் (1:1 – 2: 23) 2.2 ஞானஸ்நா னம் மற்றும் சோதனை (3:1 – 4: 16) 2. இஸ்ரவேலருக்கு ராஜத்தை பற்றிய சுவிசேஷத்தை அறிவித்தலும் அதன் விளைவும் (4:17–16:20) 2.1 வார்த்தையினாலும் செய்யையினாலும் தேவனுடைய ராஜ்யத்தை அறிவித்தல் (4:17–11:1) 2.2 ஜனங்கள் மற்றும் தலைவர்களின் நிராகரிப்பு (11:2– 16:20) 3. இயேசு எருசலேமுக்கு பயணம் செய்தலும் அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் (16:21–28:20) 3.3 சிலுவைக்கு நேரான பயணமும் சீஷத்துவத்தை கற்றுக் கொடுத்தலும் (16:21–20:28) 3.4 எருசலேமில் இறுதி பிரகடனம், மற்றும் அதன் மீது நியாயத்தீர்ப்பு (20:29– 25:46) 3.4 ரோமர்கள் மூலம் இயேசுவின் மரண தண்டனை மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல் (26:1– 28:20)
எபிரேயத்தில் சூசான் என்று அழைக்கப்படும் சூசா (Susa) . இது எலாம் (Elam) என்ற பண்டைய நாகரீகத்தின் தலைநகராக பல நூற்றாண்டாக காணப்பட்டது . இந்தப்பட்டணம் தரியூ ராஜாவின் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கபட்டது கட்டடங்கள் கட்டப்பட்டது . இது பின் நாட்களில் பெர்சிய பேரரசின் கிழக்குப் பிராந்திய தலைநகராக விளங்கியது . இந்த நகரத்தின் வெப்பநிலை அதிகம் என்பதால் ராஜாக்கள் இந்தப்பட்டணத்தை குளிர் நாட்களில் மட்டும் பயன்படுத்தினர்.
பெயர் அர்த்தம் : வஸ்தி என்கிற பெயருக்கு அழகான பெண் ( Beautiful )என்று அர்த்தம் . “queen” of Ahasuerus, அகாஸ்வேரு வின் ராணி . விருந்தினர்களுக்கு அவளை காண்பிக்க ராஜா விடுத்த அழைப்பிற்கு இணங்க மறுத்ததால் அவள் ராணி என்கிற அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டு அவளுக்கு பதிலாக எஸ்தர் ராணியாக பட்டம்சூட்டப்பட்டாள்.
பெயர் அர்த்தம் : அகாஸ்வேரு என்கிற பெயர் பெர்சிய ராஜாக்களை குறிக்கிற பட்டப்பெயராக இருக்கலாம் . ஏனனில் வேதத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட அகாஸ்வேருக்கள் இருக்கின்றனர். வேதத்தில் உள்ள அகாஸ்வேருக்கள் : இவர் கோரேசின் மகள் அட்டோசா (Atossa) விற்கும் , தரியூ ராஜாவுக்கும் பிறந்தவர். ஆகவே தரியூ ராஜாவிற்கு அடுத்து ராஜ்யபாரம் இவரிடம் வந்தது . இவர் தன்னுடைய ராஜயபரத்தின் 3 ஆம் வருஷத்தில் சூசான் இல் தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியர்களுக்கும் விருந்து பண்ணினான் . தன்னுடைய மனைவி வஸ்தி தன்னுடைய அழைப்பிற்கு இணங்க விருந்தில் கலந்து கொள்ளாததால் அவரை விவாஹரத்து பண்ணி பின் நான்கு ஆண்டுகள் கழித்து யுத பெண்மணி எஸ்தரை மணந்தார் . எஸ்தர் மொர்தக்காயின் சிறிய தகப்பன் மகள் .
பெயர் அர்த்தம் : நிம்ரோத் என்கிற எபிரேய வார்த்தையின் அர்த்தம் ” கிளர்ச்சி செய்பவன் – rebel ” தகப்பன் பெயர் : கூஷ்யுடைய மகன், காமுடைய பேரன்.
பெயர் அர்த்தம் : a teacher (ஆசிரியர்) அல்லது lofty (உயர்ந்தவர், உயரமானவர்), Mountain of strength ( வலிமையான மலை) . குடும்பம் யாத் 6 : 20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். 23 ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம் பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள். கோத்திரம் : லேவி தகப்பன் பெயர் : அம்ராம் தாயின் பெயர் : யோகெபேத் சகோதரர்கள் பெயர் : மோசே சகோதரிகளின் பெயர் : மிரியாம் இவர் தன்னுடைய சகோதரன் ஆகிய மோசேயைவிட மூன்று வயது பெரியவர், தன்னுடைய சகோதரியாகி மிரியாமை விட சிறியவர். மனைவியின் பெயர் : எலிசபா பிள்ளைகளின் பெயர் : நாதாப், அபியு, ஏலேயாசர், இத்தமார்.
பெயர் அர்த்தம் : An exalted people ( மேன்மை மிகு மக்கள்) வேதத்தில் இரண்டு அம்ரான் உள்ளனர் 1. மோசே, ஆரோனின் தகப்பன் அம்ரான் யாத் 6: 18 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான். 20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். குடும்பம் கோத்திரம் : லேவி தகப்பன் பெயர் : கோகாத் மனைவி பெயர் : யோகெபேத் பிள்ளைகள் பெயர் : மிரியாம், மோசே, ஆரோன். 2, எஸ்ரா காலத்தில் வாழ்ந்த பானியின் பிள்ளைகளில் ஒருவன் எஸ் 10: 34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல், இவர் வேறு தேசத்து பெண்களை விவாகம் செய்திருந்தார்.
1 . சகல இருளின் கிரியைகளை தூண்டும் அந்தகார ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம் 2. பொய்யின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம் 3. அசுத்த ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம் 4. பொல்லாத ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம் 5. தாறுமாறின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம் நல்லதை கெட்டது என்றும் ,கெட்டதை நல்லதென்றும், ஒழுக்கத்தை பாரம்பரியம் என்றும் , ஒழுக்ககேட்டை சுயாதீனம் என்றும் கற்பிக்கிற ஆவிகள் 6. கன நித்திரையின் ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம். வேத உபதேசங்களை அறிய முடியாமல் மனிதரின் மனதை மூடி வைத்திருக்கும் ஆவிகள் . 7. கொலைபாதக ஆவிகள் தேசத்தை விட்டு துரத்தப்பட ஜெபிப்போம் 8. வஞ்சிக்கிற ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம். அண்ணிய ஆராதனைகளையும் சடங்காச்சாரங்களையும் மூட பழக்கவழக்கங்களையும் தூண்டிவிடுகிற ஆவிகள் . 9. பொல்லாத ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம். ஆசைகளைத் தூண்டி அநேகரை வழி தவற செய்யும் ஆவிகள் 10. வஞ்சிக்கிற ஆவிகள் துரத்தப்பட ஜெபிப்போம். துர் உபதேசங்களை தூண்டிவிடுகிற…
1 . ஞானத்திற்காக யாக்கோபு 1:5உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும் 2. பாதுகாவலுக்காக சங் 91: 1. உன்னதமானவரின் மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.. 3. நல்ல தைரியமான தலைமைத்துவத்திற்காக ஏசா 40 : 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் இறக்கைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையமாட்டார்கள், நடந்தாலும் சோர்வடையமாட்டார்கள். 4. ஊழியத்தில் நல்ல தரிசனத்திற்காக நீதி 29 : 18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். 5. ஊழியத்தில் உண்மை 1 தீமோ 3: எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும்,…