- ஆபிரகாமின் “சந்ததி” – பூமியின் வம்சங்களெல்லாம் இவருக்குள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 22:15).
- “சமாதான கர்த்தர் – செங்கோல் இவருக்கே உரியது (ஆதியாகமம் 49:10).
- மோசே சொன்ன அந்த “தீர்க்கதரிசி” (உபாகமம் 18:15-18).
- ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து துளிர்க்கும் “கிளை” (ஏசாயா 11:1-5, 10).
- தாவீதின் குமாரன் (சங்கீதம் 89:3-4).
- கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் (சங்கீதம் 2:2).
- கர்த்தரின் குமாரன் (சங்கீதம் 2:7).
- மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியர் (சங்கீதம் 110:4).
- அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு (ஏசாயா 9:6).
- பாடுபடும் தாசன் (ஏசாயா 53).
- இஸ்ரவேலை ஆளப்போகிறவர் (மீகா 5:2).
- வருகிற ராஜா (சகரியா 9:9).
இயேசு கிறிஸ்துவை பற்றி பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டடுள்ள தீர்க்கதரிசனங்கள் | Old testament Prophecies about JESUS Tamil




